5ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் கட்டத் தேர்தல் பிரச்சாரம் மாலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில், திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பீகார், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள...
அயோத்தியில் ஜனவரி 22- ம் தேதி திறக்கப்பட உள்ள ராமர் கோயிலில் அர்ச்சகர் வேலை கேட்டு 3 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்து உள்ளனர்.
கோயில் அறக்கட்டளை சார்பில் அர்ச்சகர் பணிக்கான காலியிடங்கள் குறித்த...
உத்தரப்பிரதேச மாநிலம் காசிபுரில் இருந்து டெல்லி ஆனந்த் நகர் வரை செல்லும் சுஹைல்தேவ் எக்ஸ்பிரஸ் ரயில் பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் தடம் புரண்டது.
ரயில்மெதுவாக சென்றதாலும் அத்தடத்தில் வேறு ர...
ராம ஜென்ம பூமியின் வரலாற்றை விளக்கும் வகையில் புதிய முழு நீளத் திரைப்படத்தை எடுக்க அரசுத் தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராமாயணத்தின் காட்சிகளுடன் ராமர் அவதரித்த புனித...
விரைவில் இந்தியாவில் 5 மாநிலங்களில் 16 புதிய விமான நிலையங்கள் கட்டப்படும் என்று விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், மத்தியப் பிரதேசத்தி...
உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் லக்னோ மருத்துவமனையில் காலமானார்.
1991 - 1992 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக அரசின் முதலமைச்சராக இருந்தவர் கல்யாண் சிங். 1992 டி...
உத்தரப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் காரணமாக நேற்றிரவு பத்து மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை மினி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வழிகாட்டல்களை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இக்க...